டிஎன்பிஎஸ்சி தேர்வு தள்ளிவைப்பு

By செய்திப்பிரிவு

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய (டிஎன்பிஎஸ்சி) தேர்வுக்கட்டுப்பாட்டு அலுவலர் கிரண் குராலா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: 2-ம் மற்றும் 3-ம் நிலைமொழித்தேர்வுகளுக்கான வாய்மொழித் தேர்வுகள் நவம்பர் 10-ம் தேதி முதல் 17-ம் தேதி வரை சென்னை, திருவள்ளூர், வேலூர், கிருஷ்ணகிரி, கோவை, மதுரை, நாகர்கோவில் ஆகிய 7 மையங்களில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், தமிழகத்தில் அதிக கனமழை மற்றும் வானிலை சிவப்பு எச்சரிக்கை காரணமாக, தேர்வர்களின் நலனைக் கருத்தில்கொண்டு நவம்பர் 10-ம் தேதி முதல் 13-ம் தேதி வரை (4 நாட்கள்) நடைபெறவிருந்த மொழித்தேர்வுகளுக்கான வாய்மொழித் தேர்வுகள் தள்ளிவைக்கப்படுகின்றன. இந்த நாட்களில் நடைபெறவிருந்த நேர்காணல் தேர்வுகள் நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

11 mins ago

தமிழகம்

18 mins ago

இந்தியா

1 min ago

க்ரைம்

36 mins ago

சுற்றுச்சூழல்

42 mins ago

இந்தியா

1 hour ago

சினிமா

1 hour ago

இந்தியா

2 hours ago

வர்த்தக உலகம்

2 hours ago

ஆன்மிகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

மேலும்