தமிழகத்தில் கரோனா பாதிப்பு குறைந்துள்ளதால், கல்லூரிகள் மற்றும் 9 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவ - மாணவிகளுக்கான பள்ளிகள் ஏற்கெனவே திறக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், 1 முதல் 8-ம்வகுப்பு மாணவ, மாணவிகளுக்கான பள்ளிகள் நவ.1-ம் தேதி திறக்கப்படுகிறது. எனவே, பள்ளிமாணவர்கள் பழைய பஸ் பாஸைக் காட்டி அரசு பேருந்துகளில் இலவசமாகப் பயணம் செய்யலாம்.
மேலும், பள்ளி மாணவர்களிடம் டிக்கெட் வாங்கும்படிகூறக் கூடாது என நடத்துநர்களுக்கு அறிவுறுத்தியுள்ளதாக போக்குவரத்துக் கழக அதிகாரி கள் தெரிவித்துள்ளனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
6 mins ago
தமிழகம்
26 mins ago
விளையாட்டு
44 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
விளையாட்டு
1 hour ago
இணைப்பிதழ்கள்
2 hours ago
தமிழகம்
2 hours ago
இணைப்பிதழ்கள்
2 hours ago
இணைப்பிதழ்கள்
2 hours ago
தமிழகம்
2 hours ago
சினிமா
3 hours ago