பள்ளி மாணவர்கள் பழைய பஸ் பாஸ்-ஐ பயன்படுத்தலாம்

By செய்திப்பிரிவு

தமிழகத்தில் கரோனா பாதிப்பு குறைந்துள்ளதால், கல்லூரிகள் மற்றும் 9 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவ - மாணவிகளுக்கான பள்ளிகள் ஏற்கெனவே திறக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், 1 முதல் 8-ம்வகுப்பு மாணவ, மாணவிகளுக்கான பள்ளிகள் நவ.1-ம் தேதி திறக்கப்படுகிறது. எனவே, பள்ளிமாணவர்கள் பழைய பஸ் பாஸைக் காட்டி அரசு பேருந்துகளில் இலவசமாகப் பயணம் செய்யலாம்.

மேலும், பள்ளி மாணவர்களிடம் டிக்கெட் வாங்கும்படிகூறக் கூடாது என நடத்துநர்களுக்கு அறிவுறுத்தியுள்ளதாக போக்குவரத்துக் கழக அதிகாரி கள் தெரிவித்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

6 mins ago

தமிழகம்

26 mins ago

விளையாட்டு

44 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

விளையாட்டு

1 hour ago

இணைப்பிதழ்கள்

2 hours ago

தமிழகம்

2 hours ago

இணைப்பிதழ்கள்

2 hours ago

இணைப்பிதழ்கள்

2 hours ago

தமிழகம்

2 hours ago

சினிமா

3 hours ago

மேலும்