பிளஸ் 1 மாணவர் சேர்க்கை இன்று தொடக்கம்

By செய்திப்பிரிவு

கரோனா பரவலால் இந்த ஆண்டு பள்ளிகள் திறப்பில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இணையவழியில் பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், 1 முதல் 10-ம் வகுப்புகள் வரையான மாணவர் சேர்க்கைக்கு தமிழக அரசு அனுமதி அளித்தது. அதன்படி, அனைத்து பள்ளிகளிலும் கடந்த 17-ம் தேதி முதல் மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது. அரசுப் பள்ளிகளில் வழக்கத்தைவிட இந்த ஆண்டு கூடுதலாக மாணவ, மாணவிகள் சேர்ந்து வருகின்றனர்.

இந்நிலையில், பிளஸ் 1 வகுப்புக்கான மாணவர் சேர்க்கை இன்று (ஆகஸ்ட் 24) தொடங்குகிறது. இதற்காக அனைத்து மேல்நிலைப்பள்ளிகளிலும் உரிய முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மாணவர் சேர்க்கையின்போது அரசின் கரோனா தடுப்பு வழிகாட்டுதல்களை பள்ளிகள் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்று பள்ளிக்கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

32 mins ago

விளையாட்டு

56 mins ago

தமிழகம்

1 hour ago

ஓடிடி களம்

2 hours ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

கருத்துப் பேழை

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

சினிமா

3 hours ago

தமிழகம்

3 hours ago

இந்தியா

4 hours ago

மேலும்