திரிபுராவில் கல்வியை மேம்படுத்த 21 புதிய திட்டங்கள்: முதல்வர் பிப்லப் குமார்

By செய்திப்பிரிவு

திரிபுரா மாநிலத்தில் கல்வியை மேம்படுத்துவதற்காக 23 மாதங்களில் 21 திட்டங்கள் அடுத்தடுத்து தொடங்கப்பட்டுள்ளன. புதிய தேசிய கல்வி கொள்கையை நாட்டிலேயே முதல் முறையாக திரிபுரா அரசுதான் அமல்படுத்தியது.

அரசு பள்ளிகளில் கல்வியின் தரத்தை உயர்த்துவதற்கான ஆசிரியர்களுக்கு பயிற்சி வழிமுறைகள், கற்பித்தல் குறித்து தொடர் கண்காணிப்பு, ஆசிரியர்களின் செயல்திறனை மதிப்பீடு செய்தல் உள்ளிட்ட பல திட்டங்கள் செயல்பட்டு வருகின்றன. புதிதாக 50 பள்ளிகள் திறக்கப்படவுள்ளன.

இவ்வாறு முதல்வர் பிப்லப் பேசினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

25 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

கருத்துப் பேழை

3 hours ago

இந்தியா

1 hour ago

கருத்துப் பேழை

3 hours ago

இந்தியா

1 hour ago

ஆன்மிகம்

1 hour ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

விளையாட்டு

8 hours ago

மேலும்