உலகில் தொலைநோக்கியை கண்டுபிடித்தவர், நவீன அறிவியலின் தந்தை என்று அழைக்கப்படுபவர் கலீலியோ கலிலி. இவர் 1564 பிப்ரவரி 15-ம் தேதி இத்தாலி நாட்டின் பைஸா நகரில் பிறந்தார்.
அறிவியல் துறையில் இவரது கண்டுபிடிப்புகள் உலக மக்களாலும் விஞ்ஞானிகளாலும் பெரியளவில் போற்றப்பட்டது. தனது தொலைநோக்கி மூலம் ஆய்வில் ஈடுபட்ட கலீலியோ 1610 ஜனவரி 7-ம் தேதி வியாழன் கோளுக்கு அருகில் மூன்று நட்சத்திரங்களை கண்டார்.
இவை நிலையான நட்சத்திரங்கள் அல்ல வியாழனின் நிலாக்களாக இருக்கவேண்டும் என்று எண்ணினார். அதேபோல் ஜனவரி 13-ல் வியாழனின் நான்காவது நிலாவையும் கண்டறிந்தார்.
இந்த நிலாக்கள் ஐஓ, ஐரோப்பா, கேனிமெட், கால்லிச்டோ என்று அழைக்கப்படுகின்றன.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
விளையாட்டு
4 hours ago
இந்தியா
5 hours ago
விளையாட்டு
6 hours ago
இந்தியா
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
ஜோதிடம்
7 hours ago
ஜோதிடம்
8 hours ago
ஜோதிடம்
8 hours ago