உள்ளாட்சித் தேர்தலுக்காக தள்ளிவைக்கப்பட்ட அண்ணா பல்கலைக்கழகத்தின் இணைப்பு கல்லூரிகளின் தேர்வுகளுக் காக மாற்றுத் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
தள்ளிவைக்கப்பட்ட பருவத் தேர்வுக்காக மாற்றுத் தேதியை அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. அதன்படி, 21-ம் தேதி நடக்கவிருந்த தேர்வானது ஜன.4-ம் தேதியும் 23-ல் நடக்கவிருந்த தேர்வு 6-ம் தேதியும் நடக்கவுள்ளது.
மேலும், 24-ல் நடக்கவிருந்த தேர்வு 7-ம் தேதிக்கும் 26-ல் இருந்து 8-ம் தேதிக்கும் மாற்றப்பட்டுள்ளன. அதேபோல், 27-ல் நடக்கவிருந்த தேர்வு ஜனவரி 2-ம் தேதிக்கும் 28 -ல் நடக்கவிருந்த தேர்வானது 9-ம் தேதிக்கும் 30-ம் தேதியின் தேர்வு 3-ம் தேதிக்கும் மாற்றப்பட்டுள்ளன. இவ்வாறு பல்கலைக்கழகம் அறிவித் துள்ளது
முக்கிய செய்திகள்
தமிழகம்
46 mins ago
சினிமா
1 hour ago
சுற்றுச்சூழல்
2 hours ago
உலகம்
2 hours ago
வாழ்வியல்
2 hours ago
விளையாட்டு
3 hours ago
விளையாட்டு
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
சினிமா
5 hours ago
க்ரைம்
4 hours ago
தமிழகம்
5 hours ago