இந்த ஆண்டுக்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 30 ஆண்டுகளுக்கு முன் இந்தியாவில் ஏழை மக்களுக்கு குறிப்பாக தொழுநோயாளிகளுக்கு அருந்தொண்டாற்றிய ஒருவரை கவுரவித்ததன் மூலம் நோபல் பரிசுக் குழு பெருமை தேடிக்கொண்டது. 20-ம் நூற்றாண்டின் மிகச் சிறந்த மனிதநேய வாதிகளில் ஒருவரான அன்னை தெரசாவுக்கு 1979-ல் அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. ஐரோப்பாவில் தற்போது வடக்கு மசிடோனியாவின் தலைநகரான ஸ்கோப்ஜேவில் பிறந்த தெரசா இந்தியாவுக்கு வந்து ஆதரவற்ற மக்களுக்கான சேவையைத் தொடங்கினார். 1997-ல் கொல்கட்டாவில் மரணமடைந்தார்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
5 hours ago
சினிமா
6 hours ago
இந்தியா
7 hours ago
தமிழகம்
8 hours ago
விளையாட்டு
8 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
9 hours ago
தமிழகம்
8 hours ago
வாழ்வியல்
9 hours ago
தமிழகம்
9 hours ago
ஆன்மிகம்
8 hours ago
கருத்துப் பேழை
9 hours ago