மத்திய அரசின் கல்வி உதவித் தொகைக்கு விண்ணப்பிக்கலாம்

By செய்திப்பிரிவு

சென்னை

சென்னை மத்திய அரசின் உயர்கல்வி உதவித்தொகைக்கு அக்டோபர் 31-ம் தேதிக்குள் மாணவர்கள் விண்ணப்பிக்க வேண்டும் என்று கல்லூரி கல்வி இயக்குநரகம் அறிவுறுத்தியுள்ளது.

இதுகுறித்து கல்லூரி கல்வி இயக்குநர் ஜோதி வெங்கடேஸ்வரன் வெளியிட்ட அறிவிப்பு:

மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தால் வழங்கப்படும் திறன் அடிப்படையிலான கல்வி உதவித்தொகை திட்டத்துக்கான அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி, 2019-ம் ஆண்டு மார்ச் மாதம் பிளஸ் 2 பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்று உயர்கல்வியில் சேர்ந்துள்ள மாணவர்கள் www.scholarships.gov.in என்ற மத்திய அரசின் இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 min ago

தமிழகம்

8 mins ago

தமிழகம்

28 mins ago

இந்தியா

43 mins ago

ஆன்மிகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

6 hours ago

இந்தியா

2 hours ago

கருத்துப் பேழை

1 hour ago

தமிழகம்

2 hours ago

வணிகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

மேலும்