Education is what remains after one has forgotten what one has learned in school – Albert Einstein
பள்ளியில் கற்றதை மறந்த பிறகும் எது நம் நினைவில் எஞ்சி நிற்கிறதோ அதுவே கல்வி - ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்.
கடந்த நூற்றாண்டின் மிகச் சிறந்த அறிவியல் மேதைகளில் ஒருவர் ஐன்ஸ்டீன். அவர் முன்வைத்த சார்பியல் கோட்பாடு இன்றுவரை அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது.
E = MC2 என்ற சூத்திரம் சாதாரண மக்களுக்கும் தெரிந்ததே. ஒளிமின் விளைவு, குவாண்டம் விசையியல் உள்ளிட்ட இவருடைய இயற்பியல் கண்டுபிடிப்புகளுக்காக 1921-ல் நோபல் பரிசு பெற்றவர். அத்தகைய மேதை பள்ளியில் படித்ததை மறந்த பிறகும் ஞாபகத்தில் மீதம் இருப்பதுதான் கல்வி என்கிறார். இதன் மூலம் மனப்பாடம் செய்வது அல்ல கல்வி, புரிந்துபடிப்பதே கல்வி என்பதைச் சொல்லாமல் சொல்கிறார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
11 mins ago
தமிழகம்
29 mins ago
தமிழகம்
4 hours ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
தமிழகம்
4 hours ago
விளையாட்டு
1 hour ago
இணைப்பிதழ்கள்
7 hours ago
தமிழகம்
2 hours ago
சினிமா
2 hours ago
இந்தியா
2 hours ago
தமிழகம்
3 hours ago