மகன்களுக்கு சொல்லிக் கொடுப்போம்!

By செய்திப்பிரிவு

2022-ம் ஆண்டில் இந்தியாவில் பெண்களுக்கு எதிரான 30,957 குற்றங்கள் நிகழ்ந்திருப்பதாக தேசிய மகளிர் ஆணை யத்தில் புகார்கள் பதிவாகியுள்ளது. இவற்றில் 6,900-க்கும் மேற்பட்டவை குடும்ப வன்முறை சம்பவங்கள். 2021-ஐ விடவும் பெண்களுக்கு எதிரான வன்முறை அதிகரித்திருப்பதும் தெரிய வந்துள்ளது.

வரதட்சிணை கொடுமை சட்டப்படி குற்றமென அறிவிக்கப்பட்டு 60 ஆண்டுகள் கடந்தும் வரதட்சிணை மரணங்களும், துன்புறுத்தல் சம்பவங்களும் பரவலாகப் பதிவாகி உள்ளது பெருத்த தலைக்குனிவு.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

3 mins ago

தமிழகம்

20 mins ago

இந்தியா

24 mins ago

தொழில்நுட்பம்

29 mins ago

இந்தியா

57 mins ago

விளையாட்டு

1 hour ago

இந்தியா

1 hour ago

சினிமா

3 hours ago

கல்வி

5 hours ago

ஜோதிடம்

4 hours ago

ஜோதிடம்

5 hours ago

தமிழகம்

10 hours ago

மேலும்