2022-ம் ஆண்டில் இந்தியாவில் பெண்களுக்கு எதிரான 30,957 குற்றங்கள் நிகழ்ந்திருப்பதாக தேசிய மகளிர் ஆணை யத்தில் புகார்கள் பதிவாகியுள்ளது. இவற்றில் 6,900-க்கும் மேற்பட்டவை குடும்ப வன்முறை சம்பவங்கள். 2021-ஐ விடவும் பெண்களுக்கு எதிரான வன்முறை அதிகரித்திருப்பதும் தெரிய வந்துள்ளது.
வரதட்சிணை கொடுமை சட்டப்படி குற்றமென அறிவிக்கப்பட்டு 60 ஆண்டுகள் கடந்தும் வரதட்சிணை மரணங்களும், துன்புறுத்தல் சம்பவங்களும் பரவலாகப் பதிவாகி உள்ளது பெருத்த தலைக்குனிவு.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
இந்தியா
3 mins ago
தமிழகம்
20 mins ago
இந்தியா
24 mins ago
தொழில்நுட்பம்
29 mins ago
இந்தியா
57 mins ago
விளையாட்டு
1 hour ago
இந்தியா
1 hour ago
சினிமா
3 hours ago
கல்வி
5 hours ago
ஜோதிடம்
4 hours ago
ஜோதிடம்
5 hours ago
தமிழகம்
10 hours ago