தள்ளாத வயதிலும் நிமிர வைத்த கல்வி

By செய்திப்பிரிவு

கேரள அரசு நடத்தும் எழுத்தறிவு தேர்வில் 2018-ல் முதலிடம் பிடித்த 96 வயது மூதாட்டி கார்த்தியாயனி அம்மாவின் வாழ்க்கையைத் தழுவி வெளிவந்த குறும்படம் ஜப்பான் டோக்கியோ நகரின் பிரசித்தி பெற்ற சர்வதேச குறும்பட விருது வென்றுள்ளது.

தான் வயோதிகம் அடையும் வரை பள்ளிக் கூடத்தையும் படிப்பையும் அறிந்திடாதவர் கார்த்தியாயனி அம்மா. கேரளாவில் வசித்து வரும் இவர் இளம் வயதிலேயே கணவரை இழந்தார். வீட்டுப்பணி, கோயில்களின் வெளிப்புறத்தைத் தூய்மைப்படுத்தும் பணியை மேற்கொண்டார்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 hours ago

சினிமா

2 hours ago

சுற்றுச்சூழல்

3 hours ago

உலகம்

3 hours ago

வாழ்வியல்

4 hours ago

விளையாட்டு

4 hours ago

விளையாட்டு

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

சினிமா

6 hours ago

க்ரைம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

மேலும்