கடல் அலையில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் சிந்துஜா- 1 என்ற தொழில்நுட்பக் கருவியை சென்னை ஐஐடி-யைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர்.
தமிழகத்தில் தூத்துக்குடி கடற்கரையில் இருந்து 6 கி.மீ. தொலைவில் உள்ள கடற்பகுதிக்குள் 20 மீட்டர் ஆழத்தில் இந்த கருவி நிறுவப்பட்டு ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது. வேகமாக பாயும் கடல் அலையின் வீச்சில் ‘டர்பன்’ என்ற சுழலியை சுழற்றி, சிந்துஜா- 1 மூலம் தற்போது 100 வாட் மின்சாரம்உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
கல்வி
1 hour ago
ஜோதிடம்
1 hour ago
ஜோதிடம்
1 hour ago
தமிழகம்
7 hours ago
சினிமா
8 hours ago
சுற்றுச்சூழல்
8 hours ago
உலகம்
9 hours ago
வாழ்வியல்
9 hours ago
விளையாட்டு
10 hours ago
விளையாட்டு
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago