விளையாட்டுத்துறையில் சர்வதேச அளவில் சிறந்து விளங்கியவர்களுக்கான தேசிய விருதுகள் வழங்கும் விழா டெல்லியில் குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்றது. மொத்தம் 25 பேருக்கு வழங்கப்பட்ட தேசிய விருதுகளில் சதுரங்க வீரர் பிரக்ஞானந்தா உட்பட தமிழகத்தின் மூன்று வீரர்களுக்கு அர்ஜுனா விருதும், சரத் கமலுக்கு கேல் ரத்னா விருதும் வழங்கி குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு கவுரவித்துள்ளார்.
இவர்களில் கடந்த ஓராண்டில் அனைவரின் கவனத்தையும் பெரிதும் ஈர்த்தவர் சென்னையைச் சேர்ந்த 17 வயது பிரக்ஞானந்தா. ஏனெனில் சதுரங்க விளையாட்டு உலகில் ஜாம்பவான்கள் கூட கண்டு மிரளும் உலக சாம்பியன் கார்ல்சனை பலமுறை வீழ்த்தியவர் இவர். இளம் வயதில் (12) கிராண்ட் மாஸ்டர் ஆன முதல் இந்தியர். அதேபோன்று சென்னையில் நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட் தொடரில் வெண்கலம் வென்றார். அண்மையில் டெல்லியில் நடைபெற்ற ஆசிய செஸ் தொடரில், ‘நம்பர் 1’ இடம்பிடித்து தங்கப்பதக்கம் கைபற்றி எல்லோரையும் அசத்தினார்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
தமிழகம்
4 hours ago
சினிமா
4 hours ago
சுற்றுச்சூழல்
5 hours ago
உலகம்
5 hours ago
வாழ்வியல்
6 hours ago
விளையாட்டு
7 hours ago
விளையாட்டு
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
சினிமா
8 hours ago
க்ரைம்
8 hours ago
தமிழகம்
8 hours ago