பள்ளிகளில் பாலியல் குற்றங்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்ட சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை, பள்ளிகளில் நடமாடும் ஆலோசனை மையங்கள் செயல்படாததை அப்படியே விட்டுவிட முடியாது என எச்சரித்துள்ளது.
பள்ளி மாணவிகள் மீது ஆசிரியர்களே பாலியல் துன்புறுத்தல் நிகழ்த்தும் சம்பவங்கள் அண்மைக் காலமாகத் தமிழகத்தில் அதிகரித்து வருகிறது. இதனால் மாணவிகள் உளவியல் சார்ந்தும் உடல்ரீதியாகவும் பாதிக்கப்படுகின்றனர். இதை தடுக்க தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளில் நடமாடும் மனநல ஆலோசனை மையங்கள் முறையாக செயல்பட உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீது நடத்தப்பட்ட விசாரணையில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவு இது.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
தமிழகம்
6 hours ago
சினிமா
6 hours ago
சுற்றுச்சூழல்
7 hours ago
உலகம்
7 hours ago
வாழ்வியல்
8 hours ago
விளையாட்டு
8 hours ago
விளையாட்டு
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
சினிமா
10 hours ago
க்ரைம்
10 hours ago
தமிழகம்
10 hours ago