மெட்ராஸ் ஐ மீது கண் வையுங்கள்!

By செய்திப்பிரிவு

‘மெட்ராஸ் ஐ’ எனும் கண் நோய் பாதிப்பு தமிழகம் முழுவதும் நாள் ஒன்றுக்கு 4000 முதல் 4500 நபர்களுக்கு ஏற்பட்டு வருகிறது. வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்து இதுவரை 1.5 லட்சம் பேர்வரை ‘மெட்ராஸ் ஐ’ பாதிக்கப்பட்டு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்திருப்பதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.

பருவமழை தொடங்கும் செப்டம்பர் மாதம் முதல் டிசம்பர்முதல் வாரம் வரையிலும் வைரஸ் தாக்குதலினால் ‘மெட்ராஸ் ஐ' கண் நோய் பரவல் ஏற்படுவது வழக்கம். அதேபோன்றுதான் இந்த ஆண்டும் ‘மெட்ராஸ் ஐ’ பாதிப்பு பரவி வருகிறது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள்வரை யாரை வேண்டுமானாலும் இந்த நோய் தாக்கக் கூடும்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 hour ago

வணிகம்

2 hours ago

விளையாட்டு

2 hours ago

தொழில்நுட்பம்

3 hours ago

சினிமா

4 hours ago

க்ரைம்

4 hours ago

விளையாட்டு

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

இந்தியா

5 hours ago

க்ரைம்

6 hours ago

மேலும்