நாட்டின் முதல் வாக்காளர் சியாம் சரண் நேகி 106 வயதில் காலமானார். இமாசல பிரதேசத்தில் நடைபெறவிருக்கும் சட்டசபை தேர்தலில் தனது வாக்கை தபால் ஓட்டு மூலம் செலுத்தி கடைசி மூச்சுவரை தனது ஜனநாயகக் கடைமையை ஆற்றிவிட்டு சென்றிருக்கிறார்.
இத்தனைக்கும் 10-வது வயதில்தான் பள்ளிக்குள் முதன்முறையாக சியாம் காலடி எடுத்துவைத்தார். தனது கல்பா கிராமத்திலிருந்து நீண்ட தூரம் நடந்தே சென்று ராம்பூரில் 9-ம் வகுப்புவரை பயின்றிருக்கிறார். அதற்குள் 20 வயதாகிவிட்டதால் 10-ம் வகுப்பில் சேர அனுமதி மறுக்கப்பட்டது. கல்வி மீது கொண்ட தீரா காதலால் தான் படித்த பள்ளியிலேயே தொடக்கப்பள்ளி ஆசிரியராக சேர்ந்தார். பின்னர் அதே பள்ளியில் தலைமை ஆசிரியராக உயர்ந்து ஓய்வு பெறும்வரை அங்கேயே பணியாற்றினார்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
இந்தியா
4 mins ago
சினிமா
1 hour ago
கல்வி
3 hours ago
ஜோதிடம்
3 hours ago
ஜோதிடம்
3 hours ago
தமிழகம்
8 hours ago
இந்தியா
9 hours ago
தமிழகம்
10 hours ago
சுற்றுச்சூழல்
10 hours ago
தமிழகம்
10 hours ago
சுற்றுலா
10 hours ago
வாழ்வியல்
10 hours ago