வாக்கால் வரலாறு படைத்தவர்!

By செய்திப்பிரிவு

நாட்டின் முதல் வாக்காளர் சியாம் சரண் நேகி 106 வயதில் காலமானார். இமாசல பிரதேசத்தில் நடைபெறவிருக்கும் சட்டசபை தேர்தலில் தனது வாக்கை தபால் ஓட்டு மூலம் செலுத்தி கடைசி மூச்சுவரை தனது ஜனநாயகக் கடைமையை ஆற்றிவிட்டு சென்றிருக்கிறார்.

இத்தனைக்கும் 10-வது வயதில்தான் பள்ளிக்குள் முதன்முறையாக சியாம் காலடி எடுத்துவைத்தார். தனது கல்பா கிராமத்திலிருந்து நீண்ட தூரம் நடந்தே சென்று ராம்பூரில் 9-ம் வகுப்புவரை பயின்றிருக்கிறார். அதற்குள் 20 வயதாகிவிட்டதால் 10-ம் வகுப்பில் சேர அனுமதி மறுக்கப்பட்டது. கல்வி மீது கொண்ட தீரா காதலால் தான் படித்த பள்ளியிலேயே தொடக்கப்பள்ளி ஆசிரியராக சேர்ந்தார். பின்னர் அதே பள்ளியில் தலைமை ஆசிரியராக உயர்ந்து ஓய்வு பெறும்வரை அங்கேயே பணியாற்றினார்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

4 mins ago

சினிமா

1 hour ago

கல்வி

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

தமிழகம்

8 hours ago

இந்தியா

9 hours ago

தமிழகம்

10 hours ago

சுற்றுச்சூழல்

10 hours ago

தமிழகம்

10 hours ago

சுற்றுலா

10 hours ago

வாழ்வியல்

10 hours ago

மேலும்