அரசு பள்ளிகளுக்கென பேருந்து வசதி எப்போது?

By செய்திப்பிரிவு

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள நாடியம் அரசு உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் பள்ளிக்கு வந்து செல்ல வசதியாக சொந்த செலவில் ஆட்டோ ஒன்றை ஊராட்சி மன்ற தலைவர் வழங்கியுள்ளார். இதேபோன்று கடந்த மாதம் செங்கல்பட்டு மாவட்டம் சூணாம்பேடு அரசு மேல்நிலைப் பள்ளியின் முன்னாள் மாணவர்கள் பேருந்து ஒன்றை பள்ளிக்கு இலவசமாக வழங்கினர்.

அரசு பள்ளியே உண்மையான மக்களின் பள்ளி என்கிறோம். அத்தகைய பள்ளிகளுக்கு மாணவர்கள் வந்து செல்வதில் மிகப் பெரிய தடையாக இன்றுவரை நீடிப்பது போக்குவரத்து வசதியின்மை. சென்னை போன்ற பெருநகரங்களில் பேருந்து, மின்சார ரயில், மெட்ரோ ரயில் போன்ற பொது போக்குவரத்து வசதிகள் உள்ளது. அதுவே கிராமப்புறங்களில் இன்றுவரை பொது போக்குவரத்து வசதி போதுமான அளவுக்கு இல்லை.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வாழ்வியல்

3 mins ago

ஜோதிடம்

29 mins ago

க்ரைம்

19 mins ago

இந்தியா

33 mins ago

சுற்றுலா

57 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

3 hours ago

மேலும்