பெண் கல்வியில் புதிய மைல்கல்!

By செய்திப்பிரிவு

அரசு பள்ளிகளில் 6-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வகுப்பு வரை படிக்கும் அனைத்து மாணவிகள் உயர்கல்வி படிப்புகளை மேற்கொள்ள மாதம் ரூ.1000 பெறுவதற்கான திட்டத்துக்கு ரூ.698 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதன் மூலம் அரசால் அங்கீகரிக்கப்பட்ட இளங்கலை பட்டப்படிப்புகள், பாராமெடிக்கல் படிப்புகள், டிப்ளமோ, ஐ.டி.ஐ. சான்றிதழ் படிப்பு உள்ளிட்ட உயர்கல்வி படிப்புகளை பெண்கள் தடங்கல் இல்லாமல் படிக்கும் நிலை உருவாக்கப்படும்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

6 mins ago

தமிழகம்

12 mins ago

தமிழகம்

20 mins ago

கல்வி

30 mins ago

விளையாட்டு

35 mins ago

தமிழகம்

43 mins ago

விளையாட்டு

56 mins ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

வெற்றிக் கொடி

2 hours ago

மேலும்