கிழவிபட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவர்களை அப்பள்ளி ஆசிரியர்கள் கழிவறை சுத்தம் செய்ய வைத்ததால் பள்ளி கதவை பூட்டி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே கிழவிபட்டியில் உள்ள அரசு பள்ளிக்கூட வளாகத்தில் கழிவறையை சுத்தம் செய்யுமாறு அப்பள்ளி மாணவர்களை தலைமையாசிரியர் உள்ளிட்ட ஆசிரியர்கள் கட்டாயப்படுத்தியுள்ளனர். இது பற்றிதங்களது பெற்றோரிடம் மாணவர்கள் புகார் அளிக்க ஆத்திரமடைந்த பொது மக்கள் மாணவர்களுடன் பள்ளிக்கூடத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் இறங்கினர்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
இந்தியா
9 mins ago
இந்தியா
31 mins ago
இந்தியா
46 mins ago
ஜோதிடம்
4 hours ago
ஜோதிடம்
4 hours ago
விளையாட்டு
8 hours ago
விளையாட்டு
9 hours ago
இந்தியா
10 hours ago
வணிகம்
11 hours ago
விளையாட்டு
12 hours ago
இணைப்பிதழ்கள்
12 hours ago
க்ரைம்
12 hours ago