மின்னணு வாக்குப்பதிவு: இந்திய உதவியை கேட்கும் இலங்கை

By செய்திப்பிரிவு

கொழும்பு

இலங்கையில் நடக்கவுள்ள அதிபர் தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு முறையை அமல்படுத்த உள்ளதாக இலங்கை தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.

இதுகுறித்து இலங்கை தேர்தல் ஆணையத் தலைவர் மகிந்தா தேஷப்ரியா கூறியதாவது: இலங்கை மாகாணத்தின் அதிபர் பதவிக்கான தேர்தல் நவம்பர் 16-ம் தேதி நடக்கவுள்ளது. இலங்கையில் 1.5 கோடி வாக்காளர்கள் உள்ளனர். இந்தத் தேர்தலில் மின்னணு வாக்களிப்பு முறையை கொண்டு வர திட்டமிட்டுள்ளோம். அதற்காக இந்திய அரசிடம் உதவி கேட்கவுள்ளோம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

17 mins ago

ஜோதிடம்

21 mins ago

விளையாட்டு

6 hours ago

சினிமா

7 hours ago

இந்தியா

7 hours ago

தமிழகம்

8 hours ago

விளையாட்டு

9 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

9 hours ago

தமிழகம்

9 hours ago

வாழ்வியல்

9 hours ago

தமிழகம்

10 hours ago

மேலும்