தமிழகத்தில் நேற்று ஆண்கள் 426, பெண்கள் 294 என மொத்தம் 720 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர்.
பிகாரில் இருந்து வந்த 2 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 115, கோவையில் 109பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை 27 லட்சத்து 26,917-ஆக அதிகரித்துள்ளது.
இதுவரை 26 லட்சத்து 82,192 பேர் குணமடைந்துள்ளனர். நேற்று மட்டும் 758 பேர் குணமடைந்து வீடுகளுக்குத் திரும்பினர். அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் நேற்று 9 பேர் உயிரிழந்தனர். இதன்மூலம்தமிழகத்தில் தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை36,481- ஆக உயர்ந்துள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
2 mins ago
தமிழகம்
15 mins ago
சினிமா
44 mins ago
க்ரைம்
25 mins ago
தமிழகம்
47 mins ago
தமிழகம்
38 mins ago
தொழில்நுட்பம்
20 mins ago
விளையாட்டு
2 hours ago
தமிழகம்
2 hours ago
இந்தியா
2 hours ago
சினிமா
3 hours ago
இந்தியா
2 hours ago