தமிழகத்தில் நேற்று ஆண்கள் 744, பெண்கள் 559 என மொத்தம்1,303 பேர் கரோனா தொற்றால்பாதிக்கப்பட்டனர். அதிகபட்சமாக சென்னையில் 168, கோவையில் 128, செங்கல்பட்டில் 98 பேர்பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை 26 லட்சத்து 79,568 ஆக அதிகரித்துள்ளது.
இதுவரை 26 லட்சத்து 27,780 பேர் குணமடைந்துள்ளனர். நேற்று மட்டும் 1,428 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.
தமிழகம் முழுவதும் 15,992பேர் சிகிச்சையில் உள்ளனர்.அரசு, தனியார் மருத்துவமனைகளில் நேற்று இளைஞர்கள், முதியவர்கள் உட்பட 13 பேர் உயிரிழந்தனர். இதன்மூலம் தமிழகத்தில் கரோனாவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 35,796 ஆக உயர்ந்துள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
7 mins ago
ஜோதிடம்
22 mins ago
ஜோதிடம்
37 mins ago
ஜோதிடம்
50 mins ago
வாழ்வியல்
55 mins ago
ஜோதிடம்
1 hour ago
க்ரைம்
1 hour ago
இந்தியா
1 hour ago
சுற்றுலா
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago