தமிழகத்தில் புதிதாக 1,303 பேருக்கு கரோனா தொற்று :

By செய்திப்பிரிவு

தமிழகத்தில் நேற்று ஆண்கள் 744, பெண்கள் 559 என மொத்தம்1,303 பேர் கரோனா தொற்றால்பாதிக்கப்பட்டனர். அதிகபட்சமாக சென்னையில் 168, கோவையில் 128, செங்கல்பட்டில் 98 பேர்பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை 26 லட்சத்து 79,568 ஆக அதிகரித்துள்ளது.

இதுவரை 26 லட்சத்து 27,780 பேர் குணமடைந்துள்ளனர். நேற்று மட்டும் 1,428 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.

தமிழகம் முழுவதும் 15,992பேர் சிகிச்சையில் உள்ளனர்.அரசு, தனியார் மருத்துவமனைகளில் நேற்று இளைஞர்கள், முதியவர்கள் உட்பட 13 பேர் உயிரிழந்தனர். இதன்மூலம் தமிழகத்தில் கரோனாவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 35,796 ஆக உயர்ந்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

7 mins ago

ஜோதிடம்

22 mins ago

ஜோதிடம்

37 mins ago

ஜோதிடம்

50 mins ago

வாழ்வியல்

55 mins ago

ஜோதிடம்

1 hour ago

க்ரைம்

1 hour ago

இந்தியா

1 hour ago

சுற்றுலா

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

மேலும்