நீட் தேர்வுக்கு நிரந்தர விலக்கு கோரி சட்டப்பேரவையில் நேற்று மசோதா கொண்டுவரப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பாஜக உறுப்பினர்கள் நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன், எம்.ஆர்.காந்தி, டாக்டர் சரஸ்வதி ஆகிய 4 பேரும் வெளிநடப்பு செய்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் நயினார் நாகேந்திரன் கூறியபோது, ‘‘நீட் தேர்வு, திமுக - காங்கிரஸ் கூட்டணி ஆட்சியின்போது 2010-ல் கொண்டுவரப்பட்டது. உச்ச நீதிமன்ற உத்தரவின்படியே நீட் தேர்வு நடந்துவருகிறது. நீட் தேர்வு இருந்தால் ஏழை மாணவர்கள் கேபிடேஷன் கட்டணம் இல்லாமல் படிக்கலாம். நீட் தேர்வு இல்லாவிட்டால் தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்குத்தான் லாபமாக இருக்கும்’’ என்றார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
4 hours ago
சினிமா
5 hours ago
சுற்றுச்சூழல்
5 hours ago
உலகம்
6 hours ago
வாழ்வியல்
6 hours ago
விளையாட்டு
7 hours ago
விளையாட்டு
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
சினிமா
9 hours ago
க்ரைம்
8 hours ago
தமிழகம்
9 hours ago