‘கருப்பு பூஞ்சைக்கு : மண்டல சிகிச்சை மையம்' :

By செய்திப்பிரிவு

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை தொகுதி எம்எல்ஏவும், முன்னாள் அமைச்சருமான சி.விஜயபாஸ்கர் நேற்று விராலிமலை, இலுப்பூர் அரசு மருத்துவமனைகளில் ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது அவர் கூறியது: கிராமப்புற மக்களிடம் தடுப்பூசி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவேண்டும். கருப்பு பூஞ்சை நோய்க்கு சிகிச்சை அளிப்பதற்கு சென்னையில் சிகிச்சை மையம் அமைத்திருப்பதைப் போன்று, மண்டல அளவில் சிகிச்சை மையம் ஏற்படுத்த வேண்டும்.

முகக்கவசம் ஆயுதம் என்றால்தடுப்பூசி பேராயுதம். எனவே, அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

4 mins ago

க்ரைம்

13 mins ago

இந்தியா

9 mins ago

இந்தியா

39 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

3 hours ago

மேலும்