பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு நவம்பர்- டிசம்பரில் நடக்க இருந்த பருவத் தேர்வுகள் கரோனா பரவல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில், பருவத் தேர்வுக்கான அட்டவணையை அண்ணா பல்கலைக்கழகம் தற்போது வெளியிட்டுள்ளது.
அதன்படி, பி.இ., பி.டெக்., பி.ஆர்க்., எம்.இ., எம்.டெக்.,எம்.ஆர்க்,, உள்ளிட்ட படிப்புகளுக்கு பிப். 1-ம் தேதி முதல் தேர்வு நடைபெற உள்ளது.
இதுதொடர்பாக கூடுதல் விவரங்களை https://aucoe.annauniv.edu/timetable.php என்ற இணையதளத்தில் காணலாம்.
முக்கிய செய்திகள்
சினிமா
6 mins ago
தமிழகம்
10 mins ago
தமிழகம்
38 mins ago
வாழ்வியல்
47 mins ago
தமிழகம்
41 mins ago
இந்தியா
1 hour ago
தமிழகம்
1 hour ago
ஓடிடி களம்
1 hour ago
விளையாட்டு
1 hour ago
கல்வி
2 hours ago
உலகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago