பொறியியல் பருவத் தேர்வு பிப்.1-ல் தொடக்கம்

By செய்திப்பிரிவு

பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு நவம்பர்- டிசம்பரில் நடக்க இருந்த பருவத் தேர்வுகள் கரோனா பரவல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில், பருவத் தேர்வுக்கான அட்டவணையை அண்ணா பல்கலைக்கழகம் தற்போது வெளியிட்டுள்ளது.

அதன்படி, பி.இ., பி.டெக்., பி.ஆர்க்., எம்.இ., எம்.டெக்.,எம்.ஆர்க்,, உள்ளிட்ட படிப்புகளுக்கு பிப். 1-ம் தேதி முதல் தேர்வு நடைபெற உள்ளது.

இதுதொடர்பாக கூடுதல் விவரங்களை https://aucoe.annauniv.edu/timetable.php என்ற இணையதளத்தில் காணலாம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

6 mins ago

தமிழகம்

10 mins ago

தமிழகம்

38 mins ago

வாழ்வியல்

47 mins ago

தமிழகம்

41 mins ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

ஓடிடி களம்

1 hour ago

விளையாட்டு

1 hour ago

கல்வி

2 hours ago

உலகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்