இலங்கை கடற்படையால் 27 மீனவர்கள் கைது

By செய்திப்பிரிவு

ராமேசுவரத்தைச் சேர்ந்த 27 மீனவர்களை எல்லை தாண்டிய குற்றச்சாட்டின் பேரில் இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.

கச்சத்தீவு கடற்பகுதியில் ராமேசுவரத்தைச் சேர்ந்த சுரேஷ், பெர்பக்ட், ஆரோக்கிய குருஸ், சிம்சன் ஆகியோருக்குச் சொந்தமான 4 விசைப் படகுகளையும் அதில் இருந்து 27 மீனவர்களையும் எல்லை தாண்டியக் குற்றச்சாட்டின் பேரில் இலங்கை கடற்படையினர் நேற்று மாலை கைது செய்தனர்.

இலங்கையில் கரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் மீனவர்களை விசாரணைக்கு பின் சிறையில் அடைக்காமல், தமிழகத்துக்குத் திருப்பி அனுப்பலாம் எனத் தெரிகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

15 mins ago

தமிழகம்

26 mins ago

ஓடிடி களம்

43 mins ago

விளையாட்டு

50 mins ago

கல்வி

1 hour ago

உலகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

கல்வி

3 hours ago

ஆன்மிகம்

3 hours ago

ஆன்மிகம்

3 hours ago

ஆன்மிகம்

3 hours ago

இந்தியா

4 hours ago

மேலும்