மத்திய வேளாண் துறை செயலர் உள்ளிட்ட 7 பேர் கொண்ட மத்திய குழுவினர் நவ.30-ம் தேதி தமிழகம் வந்து, டிச.1-ம் தேதி முதல் நிவர் புயல் பாதிப்புகளை ஆய்வு செய்ய உள்ளதாக கூறப்பட்டது. இந்நிலையில், வங்கக்கடலில் மேலும் ஒரு புயல் உருவாவதால், மத்தியக் குழுவினரின் வருகை தாமதம் ஆகியுள்ளது. அவர்கள் வரும் 5-ம் தேதி தமிழகம் வர உள்ளதாக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
14 mins ago
தமிழகம்
28 mins ago
தமிழகம்
39 mins ago
இந்தியா
57 mins ago
இந்தியா
1 hour ago
தமிழகம்
1 hour ago
இந்தியா
1 hour ago
வணிகம்
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
உலகம்
1 hour ago