அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் எம்.கே.சுரப்பா மீது ரூ.280 கோடி ஊழல் குற்றச்சாட்டு புகார்கள் எழுந்தன.இதுகுறித்து விசாரிக்கும் விசாரணை அதிகாரியான முன்னாள்நீதிபதி பி.கலையரசன் சென்னையில் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:
துணைவேந்தர் சுரப்பா மீது பல்வேறு புதிய புகார்கள் வந்து கொண்டிருக்கின்றன. பல்கலை. ஊழியர்கள் உட்பட பலர் தொலைபேசி மூலமாகவும் தொடர்பு கொண்டு புகார்களை தெரிவித்துள்ளனர். நேரில் வந்து எழுத்துப்பூர்வமாக புகார் அளிக்க அவர்களை அறிவுறுத்தி உள்ளேன். விசாரணை அதிகாரிஅலுவலக முகவரி, தொலைபேசிஎண், மின்னஞ்சல் விவரங்கள்விரைவில் வெளியிடப்படும்.அதன்மூலம் தொடர்பு கொண்டும் புகார்களை அளிக்கலாம்.
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
2 hours ago
ஜோதிடம்
2 hours ago
விளையாட்டு
5 hours ago
வணிகம்
7 hours ago
விளையாட்டு
7 hours ago
தொழில்நுட்பம்
8 hours ago
சினிமா
9 hours ago
க்ரைம்
9 hours ago
விளையாட்டு
10 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago