மண் திருட்டு ஒருவர் கைது :

By செய்திப்பிரிவு

தேனி அருகே அரப்படித்தேவன்பட்டி கிழக்குத் தெருவைச் சேர்ந்தவர் தானியல்ராஜ்(35). இவர் அரசு அனுமதியின்றி டிப்பர் லாரியில் 3 யூனிட் கிராவல் மண் அள்ளி வந்து கொண்டிருந்தார். புவியியல் மற்றும் சுரங்கத்துறை உதவிஇயக்குநர் சண்முகவள்ளி புகாரின் பேரில் தானியல்ராஜை ராஜதானி போலீஸார் கைது செய்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வேலை வாய்ப்பு

14 mins ago

தமிழகம்

29 mins ago

கல்வி

44 mins ago

சினிமா

46 mins ago

சினிமா

33 mins ago

தமிழகம்

48 mins ago

கல்வி

52 mins ago

சுற்றுலா

1 hour ago

வாழ்வியல்

1 hour ago

இந்தியா

1 hour ago

விளையாட்டு

1 hour ago

சுற்றுச்சூழல்

2 hours ago

மேலும்