சென்னை முகப்பேரில் மாநில அளவிலான பூப்பந்து போட்டியில் 17 மற்றும் 18 வயதுக்கு உட்பட்ட இரட்டையர் பிரிவில் காரைக்குடி செட்டிநாடு பப்ளிக் பள்ளி பிளஸ் 1 மாணவி சானியா சிக்கந்தர் முதலிடம் பிடித்தார். எட்டாம் வகுப்பு மாணவர் அஸ்வின்லெனின் முத்துராஜ் 15 வயதுக்கு உட்பட்ட இரட்டையர் பிரிவில் 2-ம் இடம் பிடித்தார். இதன்மூலம் முதல்வர் நிதி பெறுவதற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இதையடுத்து பூப்பந்து போட்டியில் சிறப்பிடம் பிடித்த மாணவர்களை செட்டிநாடு பப்ளிக் பள்ளித் தலைவர் குமரேசன், துணைத் தலைவர் அருண்குமார், பள்ளி முதல்வர் உஷாகுமாரி ஆகியோர் பாராட்டினர்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
3 hours ago
விளையாட்டு
4 hours ago
இந்தியா
5 hours ago
வணிகம்
6 hours ago
விளையாட்டு
6 hours ago
இணைப்பிதழ்கள்
7 hours ago
க்ரைம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
உலகம்
9 hours ago
இந்தியா
10 hours ago