தீபாவளிப் பண்டிகையையொட்டி மஞ்சள் சந்தைக்கு 3 நாள் விடுமுறை :

By செய்திப்பிரிவு

தீபாவளிப் பண்டிகையையொட்டி ஈரோடு மஞ்சள் சந்தைக்கு மூன்று நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

ஈரோடு மற்றும் பெருந்துறை ஒழுங்குமுறை விற்பனைக் கூடம், ஈரோடு மற்றும் கோபி சொசைட்டி ஆகிய நான்கு இடங்களில் மஞ்சள் ஏலம் நடந்து வருகிறது. வார நாட்களில் திங்கள் முதல் வெள்ளி வரை மஞ்சள் ஏலம் நடந்து வருகிறது. தீபாவளிப் பண்டிகை நவம்பர் 4-ம் தேதி கொண்டாடப்படும் நிலையில், மஞ்சள் சந்தைக்கு மூன்று நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, நவம்பர் 3-ம் தேதி முதல் நவம்பர் 5-ம் தேதி வரை மஞ்சள் சந்தைகள் இயங்காது. இதனைத் தொடர்ந்து சனி, ஞாயிறு வழக்கமான விடுமுறை என்பதால், நவம்பர் 8-ம் தேதி மஞ்சள் சந்தை வழக்கம் போல் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

9 mins ago

விளையாட்டு

26 mins ago

ஜோதிடம்

18 mins ago

இந்தியா

38 mins ago

ஜோதிடம்

32 mins ago

தமிழகம்

1 hour ago

சுற்றுச்சூழல்

1 hour ago

வணிகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

க்ரைம்

51 mins ago

கல்வி

24 mins ago

சுற்றுலா

6 hours ago

மேலும்