திமுக மாநில இளைஞரணிச் செயலாளர் உதயநிதியைக் கண்டித்து அதிமுக மகளிரணி சார்பில் பழநியில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
பழநி பேருந்துநிலையம் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு திண்டுக்கல் மேற்கு மாவட்ட மகளிரணிச் செயலாளர் வளர்மதி தலைமை வகித்தார். தலைமைநிலையச் செயலாளர் பாரீஸ்ராஜா பேசினார். ஆர்ப்பாட்டத்தில் நிலக்கோட்டை எம்.எல்.ஏ., தேன்மொழி மற்றும் மகளிர் அணி மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்துகொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் உதயநிதியைக் கண்டித்து முழக்கங்கள் எழுப்பினர். அப்போது மழை பெய்ததால் பெண்கள் குடைப் பிடித்தபடி ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.
முக்கிய செய்திகள்
இந்தியா
22 mins ago
இந்தியா
28 mins ago
இந்தியா
33 mins ago
கருத்துப் பேழை
2 hours ago
இந்தியா
41 mins ago
கருத்துப் பேழை
2 hours ago
இந்தியா
47 mins ago
ஆன்மிகம்
57 mins ago
ஜோதிடம்
2 hours ago
ஜோதிடம்
3 hours ago
விளையாட்டு
7 hours ago
சினிமா
8 hours ago