திருவனந்தபுரம்: திருவனந்தபுரம் தமிழ்ச்சங்கத்தின் மாதாந்திர கவியரங்கம் நிகழ்ச்சி, சங்க அரங்கத்தில் நடைபெற்றது.அண்மையில் காலமான மலையாளக் கவிஞர் சுகதகுமாரிக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், அவரது கவிதைகள் சில, தமிழில் மொழிபெயர்த்து வாசிக்கப்பட்டன. அவரது சமூக சேவைகள், அவர் நடத்திய இயற்கை பாதுகாப்பு போராட்டங்கள் குறித்து, சங்கத்தின் அங்கத்தினர்கள் நினைவுகூர்ந்தனர். சங்க பொதுச்செயலாளர் மு.முத்துராமன் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
29 mins ago
தமிழகம்
33 mins ago
சினிமா
35 mins ago
இந்தியா
39 mins ago
விளையாட்டு
36 mins ago
இந்தியா
50 mins ago
சினிமா
1 hour ago
இந்தியா
1 hour ago
சினிமா
1 hour ago
உலகம்
1 hour ago
இந்தியா
2 hours ago
தமிழகம்
2 hours ago