தேனி
தேனி மாவட்டம் ராசிங்காபுரம் துணை மின் நிலையத்தில் இன்று (செவ்வாய்) பராமரிப்புப் பணி நடைபெற உள்ளது. இதனால் காலை 10 முதல் மாலை 4 மணி வரை ராசிங்காபுரம், சிலமலை, டி.ஆர்.புரம், சங்கராபுரம், நாகலாபுரம், சூலப்புரம், பாரகன் மில், பொட்டிபுரம், சிலமரத்துப்பட்டி மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் மின்விநியோகம் நிறுத்தப்படும் என்று தேனி மின்பகிர்மான செயற்பொறியாளர் சொ.லட்சுமி தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
சினிமா
5 mins ago
தமிழகம்
9 mins ago
தமிழகம்
37 mins ago
வாழ்வியல்
46 mins ago
தமிழகம்
40 mins ago
இந்தியா
1 hour ago
தமிழகம்
1 hour ago
ஓடிடி களம்
1 hour ago
விளையாட்டு
1 hour ago
கல்வி
2 hours ago
உலகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago