கார் மோதி தம்பதி உயிரிழப்பு

By செய்திப்பிரிவு

பழநி அருகே பாறைப் பட்டியைச் சேர்ந்தவர்கள் கருப்புச்சாமி(70), மயிலாத் தாள்(65). இவர்கள் தோட்ட வேலை முடித்துவிட்டு, தங்களது பேரன் வர்ஷன்(5) உடன் இரு சக்கர வாகனத்தில் ஊருக்கு திரும்பினர். தொப்பம்பட்டி அருகே ஆலவலசு பிரிவில் சென்றபோது பழநியில் இருந்து தாராபுரம் சென்ற கார் இரு சக்கர வாகனம் மீது மோதியது. இதில் மயிலாத்தாள், கருப்புச்சாமி ஆகியோர் உயிரிழந்தனர். சிறுவன் வர்ஷன் பலத்த காயமடைந்தார். இவரை பழநி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். கீரனூர் போலீஸார் விசாரிக்கின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

1 min ago

இந்தியா

7 mins ago

இந்தியா

21 mins ago

சினிமா

3 hours ago

இந்தியா

29 mins ago

கருத்துப் பேழை

3 hours ago

தமிழகம்

14 mins ago

ஜோதிடம்

4 hours ago

ஜோதிடம்

4 hours ago

விளையாட்டு

7 hours ago

வணிகம்

9 hours ago

விளையாட்டு

9 hours ago

மேலும்