பழநி அருகே பாறைப் பட்டியைச் சேர்ந்தவர்கள் கருப்புச்சாமி(70), மயிலாத் தாள்(65). இவர்கள் தோட்ட வேலை முடித்துவிட்டு, தங்களது பேரன் வர்ஷன்(5) உடன் இரு சக்கர வாகனத்தில் ஊருக்கு திரும்பினர். தொப்பம்பட்டி அருகே ஆலவலசு பிரிவில் சென்றபோது பழநியில் இருந்து தாராபுரம் சென்ற கார் இரு சக்கர வாகனம் மீது மோதியது. இதில் மயிலாத்தாள், கருப்புச்சாமி ஆகியோர் உயிரிழந்தனர். சிறுவன் வர்ஷன் பலத்த காயமடைந்தார். இவரை பழநி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். கீரனூர் போலீஸார் விசாரிக்கின்றனர்.
முக்கிய செய்திகள்
இந்தியா
1 min ago
இந்தியா
7 mins ago
இந்தியா
21 mins ago
சினிமா
3 hours ago
இந்தியா
29 mins ago
கருத்துப் பேழை
3 hours ago
தமிழகம்
14 mins ago
ஜோதிடம்
4 hours ago
ஜோதிடம்
4 hours ago
விளையாட்டு
7 hours ago
வணிகம்
9 hours ago
விளையாட்டு
9 hours ago