தூய்மைப் பணியில் ஈடுபட்ட மாணவர்கள்

By செய்திப்பிரிவு

காரைக்கால் கோவிந்தசாமிப் பிள்ளை அரசு உயர்நிலைப் பள்ளியின் தேசிய மாணவர் படை மாணவர்கள், தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ், அம்மாள்சத்திரம் பகுதியில் அமைந்துள்ள காமராஜர் சிலை, அதன் பீடம் ஆகியவற்றை நேற்று தூய்மை செய்தனர். சிலையையொட்டி அமைந்துள்ள மைதானத்தில் மண்டியிருந்த புதர்கள், குப்பை ஆகியவற்றையும் அகற்றினர்.

பள்ளித் தலைமையாசிரியர் பொன்.சவுந்தரராஜன், தேசிய மாணவர் படை அதிகாரி எல்.ரமேஷ்குமார் ஆகியோரின் மேற்பார்வையில் மாணவர்கள் இப்பணியை மேற்கொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

19 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

2 hours ago

சினிமா

4 hours ago

ஜோதிடம்

6 hours ago

ஜோதிடம்

6 hours ago

தமிழகம்

11 hours ago

சினிமா

12 hours ago

மேலும்