கூடலழகர் கோயிலில் மார்கழி நடை திறப்பு விவரம் :

By செய்திப்பிரிவு

மதுரை கூடலழகர் கோயில் உதவி ஆணையர் மு.ராமசாமி வெளியிட்ட செய்திக்குறிப்பு:

பெரியாழ்வாரால் ‘திருப்பல்லாண்டு’ பாடப்பெற்றதும், 108 திவ்ய தேசங்களில் சிறப்புமிக்க 47-வது திவ்யதலமான மதுரை கூடலழகர் பெருமாள் கோயிலில் டிசம்பர் 16 முதல் ஜனவரி 13-ம் தேதி வரை மார்கழி மாத நடைதிறப்பு விஸ்வரூப தரிசனம், திருப்பள்ளி எழுச்சி நடைபெறும். அதனையொட்டி தினமும் அதிகாலை 4 மணிக்கு நடைதிறப்பு நடைபெறும். அதிகாலை 4.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம். அதிகாலை 5 மணிக்கு திருப்பள்ளி எழுச்சி, முற்பகல் 11.30 மணிக்கு நடைசாத்துதல், மாலை 4 மணிக்கு நடைதிறப்பு, இரவு 8 மணிக்கு நடை சாத்துதல் நடைபெறும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

4 mins ago

தமிழகம்

26 mins ago

இந்தியா

4 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

45 mins ago

இந்தியா

3 hours ago

வாழ்வியல்

2 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

ஜோதிடம்

4 hours ago

ஜோதிடம்

4 hours ago

விளையாட்டு

9 hours ago

மேலும்