தடுப்பூசி பணியில் ஈடுபட்ட ஊழியரை தாக்கிய 2 பேர் கைது :

By செய்திப்பிரிவு

பெரம்பலூர் மாவட்டம் புது நடுவலூர் ஊராட்சியில் நேற்று முன்தினம் கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற்றது. இதில், தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்களை வீடு வீடாகச் சென்று கணக்கெடுத்து, தடுப்பூசி முகாமுக்கு அழைக்கும் பணிகளை செய்துவந்த பணியாளர் ஒருவரை புதுநடுவலூர் கிராமத்தைச் சேர்ந்த மாரிமுத்து மகன்கள் ரஞ்சித்(26), பிரதீப்(24) ஆகியோர் தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் பெரம்பலூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

17 mins ago

தமிழகம்

30 mins ago

தமிழகம்

58 mins ago

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

வாழ்வியல்

1 hour ago

ஜோதிடம்

2 hours ago

க்ரைம்

2 hours ago

இந்தியா

2 hours ago

சுற்றுலா

2 hours ago

தமிழகம்

2 hours ago

மேலும்