10 மடங்கு நெரிசல் ஏற்பட வாய்ப்பு :

By செய்திப்பிரிவு

இதுகுறித்து மாநகர அரசு போக்குவரத்துக் கழக அதிகாரிகள் கூறியதாவது:

ஏற்கெனவே இருந்த பேருந்து நிலையத்தை சீரமைத்திருந்தாலே இப்பகுதியில் போக்குவரத்து நெரிசலைத் தவிர்த்திருக்கலாம். ஆனால், பேருந்து நிலையத்தை தவறாக வடிவமைத்ததால் முன்பைவிட 10 மடங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்படும் அபாயம் உள்ளது.

அதனால், காம்ப்ளக்ஸ் பேருந்து நிலையம் இருந்த சாலையிலேயே ஏதாவது ஒரு இடத்தை திருப்புவனம், திருமங்கலம், திருப்பரங்குன்றம் வழியே சென்ற நகர பேருந்துகளை நிறுத்த ஒதுக்கித் தருமாறு ஸ்மார்ட் சிட்டி ஆலோசனை கூட்டத்தில் போக்குவரத்துக் கழக அதிகாரிகள் வலியுறுத்தி உள்ளனர்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

சினிமா

2 hours ago

சுற்றுச்சூழல்

2 hours ago

உலகம்

3 hours ago

வாழ்வியல்

3 hours ago

விளையாட்டு

4 hours ago

விளையாட்டு

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

சினிமா

6 hours ago

க்ரைம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

மேலும்