வீடுகளில் ஊட்டச்சத்து தோட்டம் தொடங்க அரசு உதவி :

By செய்திப்பிரிவு

கள்ளக்குறிச்சி மாவட்டம் இந்திலிஊராட்சியில் தேசிய ஊட்டச்சத்து வார விழாவையொட்டி, ரத்த சோகை ஊட்டச்சத்து குறைபாடு உள்ள குடும்பங்களுக்கு ஊட்டச் சத்து தோட்டம் அமைக்க தேவையான விதைகள் மற்றும் நாற்றுகளை மாவட்ட ஆட்சியர் பி.என்.தர் வழங்கினார்.

மேலும் விதைகள் மற்றும் நாற்றுகள் வளர்ப்பு குறித்த பராமரிப்பு சிற்றேட்டினை பயனா ளிகளுக்கு வழங்கினார்.

இரத்த சோகை குறைபாடு உள்ளவர்கள், வளர்ச்சி குன்றியவர்கள், ஊட்டச்சத்து குறைபாடுகள் உள்ளவர் களை கண்டறிந்து, அவர்களின் குடும்ப புறக்கடைகளில் ஊட்டச் சத்து தோட்டம் அமைத்து சரிவிகித உணவு உட்கொள்ள பயிற்சி பெற்ற சமுதாய வள பயிற்றுநர்கள் மூலம் விழிப்புணர்வு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

8 mins ago

தமிழகம்

3 mins ago

தமிழகம்

17 mins ago

இந்தியா

23 mins ago

தமிழகம்

33 mins ago

சினிமா

44 mins ago

சினிமா

58 mins ago

தமிழகம்

48 mins ago

இந்தியா

1 hour ago

கல்வி

1 hour ago

விளையாட்டு

2 hours ago

தமிழகம்

1 hour ago

மேலும்