பிச்சைக்காரர் கொலையில் இளைஞர் கைது :

By செய்திப்பிரிவு

அப்போது சாகுல்ஹமீது, சண்முகராஜை எட்டி உதைத்துள்ளார். அங்கிருந்து சென்ற சண்முகராஜ் வாந்தி எடுத்துள்ளார். அதன்பின் அன்றையதினம் இரவில் தூங்கியவர், நேற்று முன்தினம் காலையில் எழுந்திருக்கவில்லை. அருகில் இருந்தவர்கள் சென்று பார்த்தபோது, அவர் இறந்து கிடந்தார். சாகுல்ஹமீது மீது ஏர்வாடி தர்ஹா போலீஸார் வழக்கு பதிவு செய்து, கைது செய்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

6 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

16 mins ago

இந்தியா

20 mins ago

உலகம்

24 mins ago

இந்தியா

31 mins ago

இந்தியா

35 mins ago

இந்தியா

41 mins ago

விளையாட்டு

4 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

5 hours ago

இந்தியா

6 hours ago

மேலும்