மதுரை சக்கிமங்கலத்தைச் சேர்ந்தவர் ஆனந்தகுமார்(42). கூலித் தொழிலாளி. கடந்த 2016-ம் ஆண்டு இதே பகுதியை சேர்ந்த 6 வயது சிறுமியை தனது வீட்டுக்கு அழைத்து சென்று பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதையடுத்து ஆனந்தகுமாரை சிலைமான் போலீஸார் கைது செய்தனர்.
இந்த வழக்கு மதுரை குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமை வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப் பட்டது. அரசு தரப்பில் ஜான்சி ராணி ஆஜரானார். விசாரணை முடிவில், ஆனந்தகுமாருக்கு ஆயுள் தண்டனை, ரூ.6 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி ராதிகா தீர்ப்பளித்தார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
30 mins ago
தமிழகம்
39 mins ago
க்ரைம்
53 mins ago
இந்தியா
14 mins ago
வாழ்வியல்
1 hour ago
தமிழகம்
1 hour ago
இந்தியா
1 hour ago
க்ரைம்
2 hours ago
சினிமா
2 hours ago
இந்தியா
2 hours ago
ஓடிடி களம்
2 hours ago
கருத்துப் பேழை
2 hours ago