ராணிப்பேட்டைக்கு புதிய எஸ்பி நியமனம் :

By செய்திப்பிரிவு

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக தேஷ்முக் சேகர் சஞ்சய் நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழகத்தில் 12 மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் நேற்று இரவு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதில், ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருந்த ஓம் பிரகாஷ் மீனா, சென்னை சைபர் குற்றப்பிரிவு 2-ன் காவல் கண்காணிப்பாளராக மாற்றப்பட்டுள்ளார். இதையடுத்து, தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தேஷ்முக் சேகர் சஞ்சய் ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை உள்துறை கூடுதல் முதன்மை செயலாளர் பிரபாகரன் பிறப்பித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

3 hours ago

இந்தியா

7 mins ago

கருத்துப் பேழை

2 hours ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

4 hours ago

விளையாட்டு

7 hours ago

வணிகம்

8 hours ago

விளையாட்டு

9 hours ago

தொழில்நுட்பம்

10 hours ago

சினிமா

11 hours ago

க்ரைம்

11 hours ago

விளையாட்டு

11 hours ago

மேலும்