ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக தேஷ்முக் சேகர் சஞ்சய் நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழகத்தில் 12 மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் நேற்று இரவு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதில், ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருந்த ஓம் பிரகாஷ் மீனா, சென்னை சைபர் குற்றப்பிரிவு 2-ன் காவல் கண்காணிப்பாளராக மாற்றப்பட்டுள்ளார். இதையடுத்து, தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தேஷ்முக் சேகர் சஞ்சய் ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை உள்துறை கூடுதல் முதன்மை செயலாளர் பிரபாகரன் பிறப்பித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
சினிமா
3 hours ago
இந்தியா
7 mins ago
கருத்துப் பேழை
2 hours ago
ஜோதிடம்
3 hours ago
ஜோதிடம்
4 hours ago
விளையாட்டு
7 hours ago
வணிகம்
8 hours ago
விளையாட்டு
9 hours ago
தொழில்நுட்பம்
10 hours ago
சினிமா
11 hours ago
க்ரைம்
11 hours ago
விளையாட்டு
11 hours ago