புதுக்கோட்டை மாவட்டம் நச்சாந்துபட்டியில் நேற்று நடைபெற்ற கரோனா தடுப்பூசி முகாமை அமைச்சர் எஸ்.ரகுபதி ஆய்வு செய்தார். அப்போது, மாவட்டத்தில் இதுவரை 2.62 லட்சம் பேர் முதல் தவணை கரோனா தடுப்பூசியும், 37,911 பேர் 2-வது தவணை தடுப்பூசி யும் போட்டுக்கொண்டுள்ளனர் என்றார். ஆய்வின்போது, மாவட்ட வருவாய் அலுவலர் பெ.வே.சரவணன், சுகாதார துணை இயக்குநர் கலைவாணி உடனிருந்தனர்.
முக்கிய செய்திகள்
ஓடிடி களம்
26 mins ago
தமிழகம்
5 mins ago
வணிகம்
38 mins ago
இந்தியா
1 hour ago
தமிழகம்
8 mins ago
விளையாட்டு
1 hour ago
தமிழகம்
1 hour ago
தொழில்நுட்பம்
1 hour ago
சினிமா
2 hours ago
வாழ்வியல்
1 hour ago
தமிழகம்
2 hours ago
க்ரைம்
2 hours ago