புதுகை மாவட்டத்தில் 2.62 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி :

By செய்திப்பிரிவு

புதுக்கோட்டை மாவட்டம் நச்சாந்துபட்டியில் நேற்று நடைபெற்ற கரோனா தடுப்பூசி முகாமை அமைச்சர் எஸ்.ரகுபதி ஆய்வு செய்தார். அப்போது, மாவட்டத்தில் இதுவரை 2.62 லட்சம் பேர் முதல் தவணை கரோனா தடுப்பூசியும், 37,911 பேர் 2-வது தவணை தடுப்பூசி யும் போட்டுக்கொண்டுள்ளனர் என்றார். ஆய்வின்போது, மாவட்ட வருவாய் அலுவலர் பெ.வே.சரவணன், சுகாதார துணை இயக்குநர் கலைவாணி உடனிருந்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஓடிடி களம்

26 mins ago

தமிழகம்

5 mins ago

வணிகம்

38 mins ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

8 mins ago

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

1 hour ago

தொழில்நுட்பம்

1 hour ago

சினிமா

2 hours ago

வாழ்வியல்

1 hour ago

தமிழகம்

2 hours ago

க்ரைம்

2 hours ago

மேலும்