ராமேசுவரம் அருகே தங்கச்சிமடம் பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்த முகம்மது இபுராகிம் என்பவரது மகள் வர்ஷனா(13). இச்சிறுமி தனது தம்பி, தங்கையுடன் தோப்பில் உள்ள மரத்தில் ஊஞ்சல் விளையாடினார். அப்போது எதிர்பாராது துப்பட்டா கழுத்தில் சிக்கியதில் மூச்சுத் திணறி வர்ஷனா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து தங்கச்சிமடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
1 hour ago
ஜோதிடம்
1 hour ago
விளையாட்டு
5 hours ago
விளையாட்டு
6 hours ago
இந்தியா
8 hours ago
வணிகம்
8 hours ago
விளையாட்டு
9 hours ago
இணைப்பிதழ்கள்
9 hours ago
க்ரைம்
9 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago