சூளகிரி அருகே முதியவர் உயிரிழப்பு :

By செய்திப்பிரிவு

சூளகிரி அருகே பாலத்தில் இருந்து தவறி விழுந்த முதியவர் உயிரிழந்தார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அடுத்த காமன்தொட்டி கோட்டகுண்டா பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி சாமப்பா (65). மது அருந்தும் பழக்கம் உள்ள இவர் நேற்று முன்தினம் கோபசந்திரம்-பாத்தகோட்டா சாலை யில் தென்பெணணை ஆற்று பாலத்தின் மீது நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, எதிர்பாராத விதமாக அவர் பாலத்தில் இருந்து தவறி விழுந்தார். இதில், பலத்த காயமடைந்த அவர் நிகழ்விடத் திலேயே உயிரிழந்தார். இது தொடர்பாக சூளகிரி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

18 mins ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

விளையாட்டு

2 hours ago

தமிழகம்

2 hours ago

க்ரைம்

2 hours ago

உலகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

சினிமா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

சினிமா

3 hours ago

மேலும்