தமிழகத்தில் 37,498 அரசுப் பள்ளிகளில் 2.25 லட்சம் ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில், உபரி ஆசிரியர்களை, காலியிடங்களுக்கு பணிநிரவல் செய்யும் பணிகள் தற்போது முடுக்கிவிடப்பட்டுள்ளன. இது தொடர்பாக பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் ச.கண்ணப்பன், மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், "உயர் நீதிமன்ற உத்தரவின்படி, அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் உள்ள உபரி ஆசிரியர்களை பணிநிரவல் செய்யும் பணிகளை மேற்கொள்ள வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
50 mins ago
ஜோதிடம்
1 hour ago
விளையாட்டு
4 hours ago
விளையாட்டு
6 hours ago
இந்தியா
7 hours ago
வணிகம்
8 hours ago
விளையாட்டு
8 hours ago
இணைப்பிதழ்கள்
8 hours ago
க்ரைம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago