தொழிற்கூடங்களை மூடும் நிலை :

By செய்திப்பிரிவு

கோவை, திருப்பூர் மாவட்ட குறுந்தொழில் மற்றும் ஊரகத் தொழில் முனைவோர் சங்க (காட்மா) தலைவர் சி.சிவக்குமார் கூறும்போது, ‘மூலப்பொருட்கள் விலை உயர்வால் ஆர்டர்கள் இருந்தும் செய்ய முடியாத நிலையில் உள்ளோம். இதனால் பலர் தொழிற்கூடங்களை மூடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். மத்திய அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து, செயற்கையாக உருவாக்கப்பட்டுள்ள இந்த விலையேற்றத்தை கட்டுப்படுத்தி, கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள தொழில் துறையினருக்கு உதவ வேண்டும், 'என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

9 mins ago

ஓடிடி களம்

30 mins ago

தமிழகம்

19 mins ago

தமிழகம்

37 mins ago

தமிழகம்

51 mins ago

தமிழகம்

1 hour ago

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

24 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

விளையாட்டு

2 hours ago

இணைப்பிதழ்கள்

2 hours ago

மேலும்