காரைக்கால்: புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலில், திருநள்ளாறு சட்டப்பேரவைத் தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக முன்னாள் அமைச்சர் பி.ஆர்.சிவா போட்டியிட்டார்.
இவருக்கு ஆதரவாக வாக்களித்தால் மின்சார அடுப்பு வழங்கப்படும் எனக் கூறி, அதற்கான உத்தரவாதமாக வாக்காளர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டதாக பறக்கும் படை அதிகாரி சவுரிராஜன் திருநள்ளாறு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன்பேரில், அத்திப்படுகையைச் சேர்ந்த சிவக்குமார், கீழ சுப்பராயபுரத்தைச் சேர்ந்த அலெக்ஸ் பாண்டியன் ஆகியோர் மீது போலீஸார் நேற்று முன்தினம் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
43 mins ago
ஜோதிடம்
59 mins ago
விளையாட்டு
4 hours ago
விளையாட்டு
6 hours ago
இந்தியா
7 hours ago
வணிகம்
7 hours ago
விளையாட்டு
8 hours ago
இணைப்பிதழ்கள்
8 hours ago
க்ரைம்
8 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago