30 வேட்பு மனுக்கள் தாக்கல் :

By செய்திப்பிரிவு

திருநெல்வேலி: சட்டப் பேரவை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 12-ம் தேதி தொடங்கியது. மனுத்தாக்கலின் 3-ம் நாளான நேற்று திருநெல்வேலி, அம்பாசமுத்திரம், பாளையங்கோட்டை, ராதாபுரம் ஆகியசட்டப்பேரவை தொகுதிகளுக்கு தலா 1 என்று, மொத்தம் 4 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. நேற்றுமுன்தினம் வரைமாவட்டத்திலுள்ள 5 சட்டப்பேரவை தொகுதிகளிலும் மொத்தம் 26 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. இதுவரை மொத்தம் 30 மனுக்கள் பெறப்பட்டுள்ளன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

27 mins ago

தமிழகம்

43 mins ago

தமிழகம்

1 hour ago

விளையாட்டு

2 hours ago

இந்தியா

3 hours ago

விளையாட்டு

4 hours ago

இந்தியா

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

ஜோதிடம்

5 hours ago

ஜோதிடம்

6 hours ago

ஜோதிடம்

6 hours ago

மேலும்