திருநெல்வேலி: சட்டப் பேரவை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 12-ம் தேதி தொடங்கியது. மனுத்தாக்கலின் 3-ம் நாளான நேற்று திருநெல்வேலி, அம்பாசமுத்திரம், பாளையங்கோட்டை, ராதாபுரம் ஆகியசட்டப்பேரவை தொகுதிகளுக்கு தலா 1 என்று, மொத்தம் 4 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. நேற்றுமுன்தினம் வரைமாவட்டத்திலுள்ள 5 சட்டப்பேரவை தொகுதிகளிலும் மொத்தம் 26 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. இதுவரை மொத்தம் 30 மனுக்கள் பெறப்பட்டுள்ளன.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
27 mins ago
தமிழகம்
43 mins ago
தமிழகம்
1 hour ago
விளையாட்டு
2 hours ago
இந்தியா
3 hours ago
விளையாட்டு
4 hours ago
இந்தியா
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
ஜோதிடம்
5 hours ago
ஜோதிடம்
6 hours ago
ஜோதிடம்
6 hours ago